பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் சுலக்சனின் இறுதி நிகழ்வு!

346 0

கடந்த வியாழக்கிழமை காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனான சுலக்சனின் இறுதி நிகழ்வு இன்று திங்கட்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு சுலக்சனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

s1 s2 s3 s4