சுயாதீன ஆணைக்குழுக்கள் அவசியம் – சந்திரிக்கா

308 0

chandrika_kumaratungeசுயாதீனமாக செயற்படுவதற்கு ஆணைக்குழுக்கள் கட்டாயம் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கினர்.

அதற்காக ஆணைக்குழுக்களை சுயாதீனமாக்க சுயாதீன ஆணைக்குழுக்கள் அவசியம்.

எனவே ஆணைக்குழுக்களை வலிமையாக்குவதற்கு அவசியமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.