பெற்றிக்கலோ கம்பஸ்சில் ’ திருடிய இருவர் கைது

Posted by - October 30, 2021
மட்டக்களப்பு புணானையில் அமைந்துள்ள ‘பெற்றிக்கலோ கம்பஸ்சில் ‘பெறுமதி வாய்ந்த கணினிகளையும், இலத்திரனியல் உதிரிப்பாகங்களையும் களவாடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

ஏ9 வீதியில் துண்டாகியது முதியவரின் கால்

Posted by - October 30, 2021
கிளிநொச்சி – ஏ9 வீதியில் பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Posted by - October 30, 2021
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.…
Read More

புதையல் தோண்டிய 10 பேர் – சிக்கியது எப்படி?

Posted by - October 29, 2021
திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 10 சந்தேக நபர்களை அடுத்த மாதம் 11ஆம்…
Read More

இந்திய மீனவர்களை யாழ் சிறைக்கு மாற்ற உத்தரவு

Posted by - October 29, 2021
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த 11ஆம் திகதி மீன்பிடிக்க இலங்கை கடற்பரப்பிற்க்குள் வந்த வேளை இலங்கை கடற்படையால் கைது…
Read More

சிங்கள குடியேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - October 29, 2021
அனுராதபுர மாவட்டத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றை வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுடன் எல்லை…
Read More

சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாஸ் அவர்களிடம் ரி.ஐ.டி விசாரணை!

Posted by - October 29, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரான  கனகசபை விமலதாஸ் அவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம்(28) சுமார் நான்கரை மணி…
Read More

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டுக்கு அமோக வரவேற்பு!

Posted by - October 29, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் இன்று (29) வவுனியா சாளம்பைக்குள  மக்களை சந்தித்து கலந்துரையாடினார். சிறையில் இருந்து பிணையில் விடுதலை…
Read More

கெரவலப்பிட்டிய மின்நிலைய பங்குகளை வழங்குவதற்கு எதிராக யாழில் போராட்டம்!

Posted by - October 29, 2021
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து…
Read More

வவுனியாவில் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - October 29, 2021
அனுராதபுர மாவட்டத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றை வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுடன் எல்லை…
Read More