சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய தமிழர் திருநாள்-2024

Posted by - January 29, 2024
சுவிஸ் நாட்டின் வோ மாநிலத்தின் லவுசான் நகரில் கடந்த 21.01.2024 திகதி தமிழர் திருநாள் சிறப்புற இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது தமிழ்…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு – 2023,2024

Posted by - January 28, 2024
புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம்,…
Read More

பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் பேரணிக்கு யேர்மனியிலும் வலுச்சேர்க்க இணைவோம்.

Posted by - January 27, 2024
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் உறவுகளே! பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் பேரணிக்கு யேர்மனியிலும் வலுச்சேர்க்க இணைவோம்.…
Read More

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2024-20.01.2024.

Posted by - January 26, 2024
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைய தமிழர், தாம் உயிர் வாழ்வதற்குரிய உணவினை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மழையையும் வெயிலையும் வழங்கிய…
Read More

தமிழர் திருநாள் 2024 நிகழ்வு.கால்ஸ்ருக தமிழாலயம்,புறுசால் தமிழாலயம்.

Posted by - January 25, 2024
தமிழர் திருநாள் நிகழ்வு கால்ஸ்ருக தமிழாலயம் புறுக்சால் நகரில் மண்டபம் எடுத்து புறுசால் தமிழாலயத்தையும் இணைத்துவெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.இதில் Karlsruhe…
Read More

காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 31ம் ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சி.

Posted by - January 25, 2024
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின்…
Read More

பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வு.

Posted by - January 24, 2024
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் இவ் ஆண்டுக்கான தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.ஆரம்ப நிகழ்வாக புதுப்பானையில்…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - January 24, 2024
16.01.1993 அன்று சமாதான செய்தியுடன் தமிழீழம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான, கேணல்…
Read More

தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது.

Posted by - January 22, 2024
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” எனும் குறள் வழி தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல்…
Read More