பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் இவ் ஆண்டுக்கான தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.ஆரம்ப நிகழ்வாக புதுப்பானையில் பொங்கல் பொங்கி அதனை இயற்கைத் தெய்வமான கதிரவனுக்கு படையல் இட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்றன. தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் பற்றிய சிறப்புப் பேச்சுக்கள் கவிதைகள் மற்றும் கும்மி, கோல் ஆட்டம், கரகம், நாடகம், நடனம் எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இவ்வாண்டு அதிகளவான மக்கள் இந் நிகழ்வில் கலந்து களிப்புற்றனர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025














