வெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சி-ஹரிசன்

Posted by - February 8, 2019
வெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சிக்கின்றனர். அதனால் தான் நஷ்டஈடு வழங்குவதில் சில வேளைகளில் காலதாமதம்…
Read More

சட்டவிரோத மதுபானம் நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - February 8, 2019
கந்தானை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் (கசிப்பு) உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு  5 இலட்சத்து 73 ஆயிரத்து 750 மில்லி…
Read More

இந்திய பிரஜைகள் 09 பேர் கைது

Posted by - February 8, 2019
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 09 பேர் நுவரெலிய, பொரலந்தை பிரதேசத்தில்…
Read More

துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது

Posted by - February 8, 2019
நபர் ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்த இரண்டு பேர் சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சீதுவை, லியனகேமுல்ல…
Read More

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - February 8, 2019
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு…
Read More

கிழக்கு மாகாண செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில்

Posted by - February 8, 2019
வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழுக்…
Read More

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!

Posted by - February 8, 2019
இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான கணினி இயக்குநராக பணியாற்றிவரும்  நபரொருவர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More

நாளைய தினம் கொழும்பில் விநியோகிக்கப்படவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோக விபரங்கள்..!

Posted by - February 8, 2019
முக்கிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம்(09-02-2019) மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More

கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - February 8, 2019
கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்களை பேலியாகொட பகுதியில்  கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 மில்லியன் ரூபாவிற்கும்…
Read More

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல்களால் இன நல்லிணக்கம் பாதிப்படைகின்றது

Posted by - February 8, 2019
திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல்களினால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வெகுவாகப் பதிப்பதாகவும், எனவே இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த உரியவர்கள்…
Read More