கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்களை பேலியாகொட பகுதியில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் பெறுதியான கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.