கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!

219 0

இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான கணினி இயக்குநராக பணியாற்றிவரும்  நபரொருவர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான கணினி இயக்குநராக பணியாற்றிவரும்  நபரொருவர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த இந்திய பிரஜையை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a comment