இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெற்ற பேரணி

Posted by - February 17, 2017
இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக எமது நிலம் எமக்கு வேண்டும் பேரணி நேற்றைய…
Read More

மெல்போர்ணில் ரணிலுக்கெதிராக போராட்டம்!

Posted by - February 17, 2017
அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் மெல்போர்ணில் சிங்களவர்களும், தமிழர்களும்…
Read More

கேப்பாபிலவு மக்களுக்கான ஆதரவு ஒன்றுகூடல் – சிட்னி

Posted by - February 17, 2017
தமிழர் வாழும் பிரதேசங்களிலிருந்து சிறிலங்கா படையினரை வெளியேறுமாறு கோரி தமிழர் தாயகமெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒஸ்ரேலியாவின் சிட்னியில்…
Read More

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை..! ஜேர்மனியில் சம்பவம்

Posted by - February 17, 2017
ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில்…
Read More

கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இலங்கையில்

Posted by - February 17, 2017
கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இலங்கையில் இன்னும் தொடர்வதாக சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். த கார்டியனுக்கு…
Read More

காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களது காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.…
Read More

போராட்டத்தை குழப்ப விமானப்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் சதி மக்கள் விசனம்

Posted by - February 17, 2017
தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களையும்  இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை…
Read More

லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து நடாத்திய கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 17, 2017
கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் பல வருடங்களுக்கு பின்னர் பல தமிழ் அமைப்புகள் ஒன்றாக கூடி…
Read More

“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - February 16, 2017
“எமது நிலம் எமக்கு வேண்டும்” கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு 15.02.2017…
Read More

போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால் சிக்கல் – சந்திரிகா

Posted by - February 16, 2017
போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…
Read More