க.பொ.த.பரீட்சை தொடர்பில் ஆராய குழு நியமனம்

Posted by - February 13, 2019
கல்விப் பொதுத்தராதர சாதாரண, உயர்தர பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களை கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் குழுவொன்றை நியமிக்கவுள்ளது.…
Read More

தரமற்ற தலைக்கவசங்களுக்கு தடை

Posted by - February 13, 2019
தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி செய்வது தடைசெய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதிவிபத்துக்களில்…
Read More

தாதியின் தற்கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - February 12, 2019
ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த மாதம் 28.01.2019 அன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும்…
Read More

சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயமாக்க இடமளிக்க முடியாது – ரணில்

Posted by - February 12, 2019
போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் நாடு தற்போது கண்டுவரும் வெற்றிகள் அனைத்தும் 19 ஆம் சீர்த்திருத்தத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். சுயாதீன பொலிஸ்…
Read More

டுபாய்க்கு புறப்படத் தயாராகும் லதீப் தலைமையிலான சிறப்பு பாதுகாப்பு குழுவினர்

Posted by - February 12, 2019
பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளின் சிரேஷ்ட பிரதிப்…
Read More

மதூஷுக்கும் எனது குடும்பத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை -லக்ஷமன் யாப்பா

Posted by - February 12, 2019
பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷுக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்…
Read More

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் சட்டத்துறை பிரதானியை சந்தித்த தலதா

Posted by - February 12, 2019
திமற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்துறை பிரதானி மோனா ஏ.…
Read More

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு மார்ச் 25ம் திகதி

Posted by - February 12, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் 25ம்…
Read More

அர்ஜூன் அலோசியஸிடம் வாக்குமூலம் பதிவு

Posted by - February 12, 2019
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அர்ஜூன் அலோசியஸிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக அத…
Read More