பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அர்ஜூன் அலோசியஸிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடரபிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.