காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - October 31, 2019
காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை…
Read More

தமிழகத்தில் 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. சோதனை

Posted by - October 31, 2019
தமிழகத்தில் கோவை, நாகூர், காயல்பட்டிணம், திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இலங்கையில் கடந்த ஏப்ரல்…
Read More

போராடும் மருத்துவர்களுக்கு இறுதி கெடு விதித்த அமைச்சர்!

Posted by - October 31, 2019
வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
Read More

குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

Posted by - October 31, 2019
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு செய்யப்பட்டுள்ளது என்று…
Read More

சூளைமேட்டில் இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த தீபாவளி பட்டாசு

Posted by - October 31, 2019
சென்னை சூளைமேட்டில் தீபாவளி தினத்தன்று வெடித்த பட்டாசு இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த சம்பவம் அதிர்ச்சியை
Read More

தி.மு.க.வில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - October 31, 2019
விரைவில் தி.மு.க.வில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்றும் பொதுமக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார்
Read More

ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமி கொலை: தலைமறைவான உறவினரை பிடிக்க போலீஸ் தீவிரம்

Posted by - October 30, 2019
சென்னை ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பண்ருட்டியில் செப்டிக் டேங்க் குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

Posted by - October 30, 2019
விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மனைவி பிரியா. இத்தம்பதியின் இரண்டரை வயது மகள் பவளவள்ளி.
Read More

முதல்வர் காப்பீடு திட்டத்தில் மனநோயும் சேர்ப்பு: நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வாய்ப்பு

Posted by - October 30, 2019
முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மன நோய் சேர்க்கப்பட்டுள் ளது. இதனால் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Read More

டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

Posted by - October 30, 2019
டெங்கு பாதிப்புள்ள சென்னை பகுதிகளில் மாநகராட்சி ஆணை யர் நேரடி கள ஆய்வு மேற் கொண்டு தடுப்பு பணிகளை துரிதப்…
Read More