அதிமுக ஊராட்சித் தலைவர் அந்தியூரில் கொலை Posted by தென்னவள் - February 4, 2020 அந்தியூரில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டார். Read More
கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை- துணை முதல்வர் பன்னீர்செல்வம் Posted by தென்னவள் - February 4, 2020 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும் என்று துணை முதல்வர்… Read More
தேர்தலில் தோல்வியடைந்தாலும் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த திமுக பிரமுகர் Posted by தென்னவள் - February 4, 2020 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. பிரமுகர், கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார்.பரங்கிப்பேட்டை Read More
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு -சிபிஐ விசாரணை கோரி திமுக இன்று ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - February 4, 2020 குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர்… Read More
குரூப்-2ஏ தேர்வு முறைகேடு: மனைவிக்கு அரசு பதவி பெற ரூ.8 லட்சம் கொடுத்த போலீஸ்காரர் கைது Posted by தென்னவள் - February 4, 2020 மனைவிக்கு அரசு பதவி பெற ரூ.8 லட்சம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி அடைய செய்து அரசு பணியில் சேர்த்த… Read More
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் Posted by தென்னவள் - February 3, 2020 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. Read More
அண்ணா நினைவுநாள்- மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி Posted by தென்னவள் - February 3, 2020 பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான இன்று சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. Read More
தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன்: அமைச்சர் ஜெயக்குமார் Posted by தென்னவள் - February 3, 2020 அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். வழக்கு Read More
மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது: கனிமொழி குற்றச்சாட்டு Posted by தென்னவள் - February 3, 2020 மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார். Read More
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: அமைச்சர் டி.ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்- தயாநிதிமாறன் Posted by தென்னவள் - February 3, 2020 டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அந்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை மீறி இதுபோன்ற செயல்கள் நடக்க முடியுமா? எனவே, தார்மீக பொறுப்பேற்று அமைச்சர்… Read More