ஜூலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு – பஷிலிடம் கூறிய ரணில்

Posted by - April 12, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பினை எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் மே…
Read More

அரச சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலுள்ள சுமார் 10 000 சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசு

Posted by - April 12, 2024
அரச சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலுள்ள சுமார் 10 000 சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More

சுதந்திரக் கட்சியை அரசாங்கத்துடன் இணைக்கும் முயற்சிக்கு இடமளிக்கப்படமாட்டாது

Posted by - April 12, 2024
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத்தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது.
Read More

பெரமுனவின் ஆதரவு வேட்பாளருக்கும் சஜித்துக்கும் இடையிலேயே போட்டி

Posted by - April 12, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் ஆதரவுடன் களமிறங்கும் வேட்பாளருக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில்…
Read More

பெண்ணை தாக்கி, அச்சுறுத்தி சொத்துக்களை கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது !

Posted by - April 12, 2024
வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரைத் தாக்கி அங்கிருந்த பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்ற குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Read More

இந்தியாவில் மீண்டும் பேசுபொருளாகியுள்ள கச்சதீவு

Posted by - April 12, 2024
கச்சதீவு விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் கையிலெடுத்திருப்பது  தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செயற்பாடு என இந்தியாவிற்கான இலங்கையின் முன்னாள்…
Read More

பொருத்தமான தருணம் : சஜித், அநுரவுடன் தமிழ்த் தரப்பு பேச வேண்டும் – தயான் ஜயதிலக்க

Posted by - April 12, 2024
உள்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் புரையோடிப்போயிருக்கின்ற சிங்கள, பௌத்த தேசிய இனவாதத்தினை களைவதற்கு பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள்…
Read More

இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை : விசேட அதிரடிப்படை மீது குற்றம் சுமத்தும் தாய்

Posted by - April 11, 2024
இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவில் தனது மகன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காணாமல்…
Read More

மியன்மாரில் மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் வெகுவிரைவில் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுவர்

Posted by - April 11, 2024
மியன்மாரின் மியவடி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் வியாழக்கிழமை (11) பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர்கள் வெகுவிரைவில் இலங்கைக்குத்…
Read More

புத்தாண்டு காலப்பகுதியில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம்!

Posted by - April 11, 2024
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More