முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்-கல்வி அமைச்சு

Posted by - April 16, 2019
முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்…
Read More

எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை !-வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - April 16, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – அஜித் மான்னப்பெரும

Posted by - April 16, 2019
இந்த ஆண்டின் இறுதியில் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான உரிய காலமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் இருந்து…
Read More

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க மக்கள் தயாராம்!

Posted by - April 16, 2019
யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தமை, பாதாள உலகக்குழுக்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள்…
Read More

80 வீதமான சிறைக்கைதிகள் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள்-ஜனாதிபதி!

Posted by - April 16, 2019
நாட்டில் தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகளில் நூற்றுக்கு எண்பது வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களாகும். ஆகையால் எதிர்கால சந்ததியினரை…
Read More

சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு வைத்த பொறியில் சிக்கி தவிக்கும் கோத்தபாய ராஜபக்ஷ – அஜித் பி.பெரேரா

Posted by - April 16, 2019
பல்வேறு காரணங்களுக்கமைவாக உலக நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு தேவைப்படின் மீண்டும் இலங்கையில் குடியுரிமை வழங்கி இரட்டை குடியுரிமைக்கான…
Read More

திருப்பதிக்கு பயணமானார் மைத்திரிபால சிறிசேன !

Posted by - April 16, 2019
தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழு,  இந்தியா-ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான…
Read More

தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்காக சட்டமூலம்!

Posted by - April 16, 2019
தனியார்த்துறையின் குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் விரைவாக சட்டமூலமொன்றை முன்வைக்கவுள்ளதாக  அமைச்சரவை அந்தஸ்தற்ற தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்…
Read More

இலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது!

Posted by - April 16, 2019
துருக்கி ஊடாக ஐரோப்பியவுக்குள் நுழைய முயன்ற இலங்கையர் உள்ளிட்ட சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் 558 பேர் துருக்கி பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்று,…
Read More

அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கிய கோட்டாபயவே பொறுப்பு கூற வேண்டும்- ஸ்கொட் கில்மோர்

Posted by - April 16, 2019
இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கியவர் என்ற ரீதியில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியவரென அனைத்துலக…
Read More