ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்!

Posted by - December 24, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கும் புதிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது.
Read More

நிறம் மாற்றப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளைவான்!

Posted by - December 23, 2017
கொழும்பில் ஐந்து மாணவர்கள் உட்பட்ட பதினொருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு நீல நிறத்தினை உண்மை நிறமாக கொண்ட வேனுக்கு வெள்ளை நிறமடித்து,…
Read More

நல்லாட்சி என்று ஒரு மண்ணும் கிடையாது – நடப்பது இராணுவ ஆட்சியே!

Posted by - December 22, 2017
இங்கே நல்லாட்சி என்று ஒரு மண்ணும் கிடையாது. இங்கே அடக்குமுறை இராணுவ ஆட்சியே நடக்கின்றது என சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய…
Read More

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தமிழர் தாயகத்தில் திணிக்கவே யாழ் மண்ணில் நாக விகாராதிபதியின் உடல் தகனம்!-அனந்தி சசிதரன்

Posted by - December 22, 2017
சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தமிழர் தாயகத்தில் திணிக்கவே யாழ் மண்ணில் நாக விகாராதிபதியின் உடல் தகனம்! வட மாகாண…
Read More

விகாராதிபதியின் உடலை தகனம்செய்ய அதிகாரம் கொடுத்தது யார் ?-சுரேஷ்

Posted by - December 22, 2017
“யாழ்ப்பாணம் – முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கை, இவ்வாறன செயற்பாடுகளுக்கு அரசாங்கம்…
Read More

ஐ.நா பிரேரணையை நிறைவேற்றுவதில் மந்தகதி- மன்னிப்புச் சபை

Posted by - December 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றிய 30/1…
Read More

யாழில்.விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு

Posted by - December 22, 2017
யாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன- கி. துரைராஜசிங்கம்

Posted by - December 21, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்…
Read More

தமிழீழ பிரகடனம் செய்த வட்டுக்கோட்டை மண்ணில் இருந்து மாற்றம் ஆரம்பமாக வேண்டும் – சட்டத்தரணி சுகாஸ்

Posted by - December 20, 2017
தமிழீழ பிரகடனத்தை செய்த வட்டுக்கோட்டை மண்ணில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறோம் அதற்கான ஆணையினை தமிழ் மக்கள் வழங்க வேண்டும்…
Read More

இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தெளிவான ஆணை வழங்குவார்கள்- சிறிதரன்

Posted by - December 20, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பல தடவைகள் ஆணை தந்திருப்பதாகவும், இம்முறையும் தமது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள் என்றும்…
Read More