ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டத்துக்கு அழைப்பு

Posted by - February 25, 2018
ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டம்
Read More

இலங்கையின் பணக்கார அரசியல்வாதிகள் பட்டியலில் துரோகி கருணா ஐந்தாமிடம்!

Posted by - February 25, 2018
இலங்கையின் அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான சஞ்சிகையை…
Read More

நாடு கடத்தப்பட்ட பிரிகேடியருடன் விமான நிலையத்தில் செல்பி எடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர்கள்!!

Posted by - February 24, 2018
பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த, தமிழ் மக்களிற்கு கழுத்தை வெட்டுவேன் என கையால் சைகை காட்டிய பிரிகேடியர் பெர்னான்டோ பிரித்தானியாவிலிருந்து நாடு…
Read More

மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்ற சம்பந்தனின் கூற்று பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையையே வெளிப்படுத்துகிறது!

Posted by - February 21, 2018
மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்ற சம்பந்தனின் கூற்று பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையையே வெளிப்படுத்துகிறது – தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

பிரித்தானிய தமிழ் மக்களை மிரட்டிய பிரிகேடியர் இலங்கைக்கு அழைக்கப்படுகிறார் !

Posted by - February 21, 2018
சர்ச்சைக்குட்பட்ட   பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ  அதிகாரி பிரிகேடியர் பிரியங்க  பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுகின்றார்.  
Read More

கம்­பஹாவில் மாபியாவா.?

Posted by - February 21, 2018
கம்­பஹா பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கெஹல்­பத்­தர பகு­தியில் வர்த்­தகர் ஒரு­வரை சுட்­டுக்­கொலை செய்­தமை தொடர்பில் சந்­தேகநபர்­க­ளுக்கு, மோட்டார் சைக்­கிளை வழங்கி கொலைக்கு…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 21, 2018
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டிகள் – 2018

Posted by - February 20, 2018
தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகச் சென்ற ஆண்டு ஆரம்பமாகிய கலைத்திறன் போட்டிகள் தமிழலயங்களின் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் பெரும்…
Read More

போராட்டம் தொடங்கி ஒருவருடம் நிறைவு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

Posted by - February 20, 2018
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று ஓராண்டு முடிந்த…
Read More