நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றுவதினை தவிர்க்கும் கூட்டமைப்பினர்! கு.திலீபன்

Posted by - August 18, 2022
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பெயரை வைத்துக்கொண்டு தமிழில் உரையாற்றுவதில்லை என வவுனியா மாவட்ட அபிவிருத்திக்…
Read More

மன்னார் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கைது

Posted by - August 18, 2022
மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய குற்றச்சாட்டில், மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ்  உத்தியோகத்தர்…
Read More

யாழில் சிறுமிகள் இருவர் கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்!

Posted by - August 18, 2022
யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து…
Read More

மன்னார் – புத்தளம் பாதையை மீண்டும் திறக்க நடவடிக்கை

Posted by - August 18, 2022
மன்னார் – புத்தளம் பாதை கடந்த பல வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீளத்திறந்து மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார…
Read More

மேற்கத்தியநாடுகள், இந்தியாவுடன் இணைந்து பொருளாதாரத்தை மேப்படுத்தலாமென இலங்கை கனவு காண்கின்றது

Posted by - August 18, 2022
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதாரம் மிக…
Read More

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழு- இலுப்பைகடவையில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - August 17, 2022
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில்…
Read More

யாழ். சண்டிலிப்பாய் கலாச்சார மத்திய நிலையத்தில் தமிழ் மொழி மூல உயர் டிப்ளோமா பாடநெறி

Posted by - August 17, 2022
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் கலாச்சா மத்திய நிலையத்தில் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா பாட நெறியினை டவர்…
Read More

கடற்றொழிலாளர்கள் பிரச்சினை- தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை!

Posted by - August 17, 2022
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ்.…
Read More