கிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா? ; யாழில் அச்சுறுத்தல்

Posted by - August 1, 2018
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Read More

“தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை“- நிலக்சன்

Posted by - August 1, 2018
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின்…
Read More

முன்னாள் போராளிகளை மக்களிடம் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டாம்! -வெற்றிச்செல்வி

Posted by - August 1, 2018
முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களாக? கரண்டில்லாமல் போன உடனே வேலை செய்யாமல் போய்விட்டார்களா? ஏன் நாங்கள் அவர்களைப் பாரபட்சமாக நடத்துகிறோம்?…
Read More

பிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.

Posted by - July 31, 2018
தமிழியல் இளங்கலைமாணி (B.A ) முதலாவது பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை, பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது. எமது…
Read More

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 30 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை புறக்கணிப்பு!

Posted by - July 31, 2018
அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளைப்…
Read More

500 நாள்களை தாண்டியும் வீதியில் கேப்பாப்பிலவு மக்கள்!

Posted by - July 31, 2018
500 நாள்களை தாண்டி வீதியில் தவம் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற பிரதி அமைச்சர்களிடம்…
Read More

மாற்றங்களுடன் புதிய முறையே சிறந்தது-நிமல்

Posted by - July 31, 2018
பழைய முறையில் தேர்தல் நடத்துவதை சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான…
Read More

முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்!

Posted by - July 31, 2018
முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல: சுதந்திர போராளிகள்!

Posted by - July 31, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசியாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா…
Read More

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சின் புதிய நிலையம் திறப்பு

Posted by - July 30, 2018
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read More