தமிழரின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு முயல்கிறது-பசுபதிப்பிள்ளை

Posted by - July 17, 2018
தமிழர்கள் முன்பு பத்துப் பிள்ளைகள் வரையில் பெற்றார்கள். இப்போது ஒன்றிரண்டுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். சனத் தொகையில் ஏற்கனவே நாங்கள் பின்னடைந்து…
Read More

மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் மனு ஆகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

Posted by - July 17, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு…
Read More

விஜயகலாவின் உரை தொடர்பில் விக்கியிடம் விசாரணை!

Posted by - July 17, 2018
சிறுவர் அலுவல்கள் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு…
Read More

குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்

Posted by - July 17, 2018
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்

Posted by - July 16, 2018
14.7.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி நெய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.…
Read More

யாழ்.கோட்டையினுள் மனித புதைகுழி?

Posted by - July 16, 2018
யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின்…
Read More

சிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது!

Posted by - July 16, 2018
கிளிநொச்சியில் பொதுமக்களால் கொல்லப்பட்ட சிறுத்தை படையினரால் கூட்டில் அடைத்து வளர்க்கப்பட்ட சிறுத்தையென்பது கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சிறுத்தையின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு…
Read More

ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்

Posted by - July 16, 2018
அபுதாபி ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என கூறி ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் கத்தாரில்…
Read More

என்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை,பதிலடியை வழங்க காலம் வெகு தொலைவிலும் இல்லை-அனந்தி சசிதரன்

Posted by - July 16, 2018
என்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே…
Read More

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அமுல்படுத்த வேண்டும்- அனந்தி

Posted by - July 14, 2018
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு  எதிராகவும் மரணதண்டனை அமுல்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
Read More