ரெலோவில் இருந்து பயனில்லை தனிவழி செல்கிறேன்! – கணேஷ் வேலாயுதம்

Posted by - August 7, 2018
தமிழ் ஈழ விடுதலை இயக்கதில் (TELO) இருந்து தான் விலகுவதாக அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார். யாழில்.உள்ள…
Read More

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஜேர்மனில் கைது!

Posted by - August 5, 2018
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை!

Posted by - August 3, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை…
Read More

புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு: சம்பந்தனிடம், பொதுநலவாய செயலாளர் நாயகம் உறுதி!

Posted by - August 3, 2018
ஆயுத போராட்டம் முற்று பெற்றிருந்தாலும், முழுமையான அமைதியும், சமாதானமும் மக்களிடையே இல்லை என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Read More

யாழ்ப்பாணத்தில் குற்ற கும்பல்களின் 11 பேர் கைது

Posted by - August 3, 2018
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல் மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 11…
Read More

தமிழில் பேசி அஸ்வினை ஊக்கப்படுத்திய தினேஷ் கார்த்திக்!

Posted by - August 3, 2018
இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது அஸ்வினை தமிழில் பேசி தினேஷ் கார்த்திக் ஊக்கப்படுத்தியது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு…
Read More

எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும்!-அமைச்சர் க.சர்வேஸ்வரன்

Posted by - August 2, 2018
எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம்…
Read More

நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம்!

Posted by - August 2, 2018
நல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரிலுள்ள…
Read More

கிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா? ; யாழில் அச்சுறுத்தல்

Posted by - August 1, 2018
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Read More

“தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை“- நிலக்சன்

Posted by - August 1, 2018
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின்…
Read More