இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை !

Posted by - August 31, 2018
ஐ. நா மனித உரிமை ஆனைக்குழுவின் இலங்கைக்கு எதிரான அறிக்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாக
Read More

பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை-அனந்தி

Posted by - August 31, 2018
பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை ஆனால் பாதிப்புக்களை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தை ஒரு தரப்பாக…
Read More

சென்னைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம்!

Posted by - August 31, 2018
மாம்பலத்தில் உள்ள தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் பிணமாக கிடந்தார். அவரது மர்மசாவு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Read More

தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - August 30, 2018
ஆகஸ்ட் 30, 2018 நோர்வே தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு…
Read More

ஜெர்மனி பெண்ணை மணந்த திண்டுக்கல் பொறியிலாளர்!

Posted by - August 30, 2018
திண்டுக்கல் திண்டுக்கல்லில் இன்ஜினியர் நவீன்சேகரன், ஜெர்மனி பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்தார்.திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் மகன் நவீன் சேகரன்,31,…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் கட்டப்பட்டிருந்த பதாகை இனந்தெரியாதோரால் அறுப்பு

Posted by - August 30, 2018
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் “புனிதம் காப்போம்” என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை…
Read More

கிளிநொச்சியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - August 30, 2018
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட கறுப்பையா நித்தியகலாவின் குடும்பத்துக்கு நீதி கோரியும், கிளிநொச்சியில் நாளை…
Read More

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - August 30, 2018
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின்…
Read More

இனிமேல் நாங்கள் நம்புவதற்கு தலைவர் பிரபாகரனும் இல்லை! -சிவம் அக்கா

Posted by - August 29, 2018
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு…
Read More