தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும்!

Posted by - November 13, 2018
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள்…
Read More

மைத்ரிபால சிறிசேனவின் விசேட உரை

Posted by - November 11, 2018
முதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

ஐ.தே.க.யிலிருந்து சென்றவர்களுக்கு தேசியப்பட்டில் உறுப்புரிமை- திலங்க சுமதிபால

Posted by - November 11, 2018
மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்து இணைந்து கொண்டவர்களுக்கு அடுத்த தேர்தலில் தேசியப் பட்டியலில்…
Read More

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – ஜேர்மனி கவலை

Posted by - November 11, 2018
இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால்  நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த  மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது…
Read More

வட மாகாண மர நடுகை மாத நிகழ்வில் உரையாற்றிய தொல்.திருமாவளவன் (காணொளி)

Posted by - November 10, 2018
வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, மர நடுகையும், மலர்க் கண்காட்சியும், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஆளுக்கொரு மரம்…
Read More

தொல் திருமாவளவன், விக்கினேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடினார்(காணொளி)

Posted by - November 10, 2018
தமிழ்நாடு விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் இன்று…
Read More

பாராளுமன்றத்தைக் கலைப்பதை உயர்நீதிமன்றம் எந்தக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளாது-சுமந்திரன்

Posted by - November 10, 2018
பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் செல்வோம். அது தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள் பளிங்கு போல தெளிவானவை.…
Read More

சர்வாதிகாரிகள்கூட இப்படி நடந்ததில்லை:ராஜித கவலை

Posted by - November 10, 2018
ஜனாதிபதியினதும் சட்ட முரணான பிரதமரினதும் முதலாவது ஆட்டமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றம்…
Read More

அரசியல் நெருக்கடி மேலும் மோசமடையலாம்- அமெரிக்கா

Posted by - November 10, 2018
இலங்கை நிலவரம குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக…
Read More