வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக வேதநாயகன் நியமனம்

Posted by - November 11, 2022
வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

பரந்தன் விளாவோடை மக்களின் போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 11, 2022
கிளிநொச்சி கண்டாவலை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற பரந்தன், விளாவேடை கிராமத்தில் வசிக்கின்ற மக்கள்…
Read More

பட்டப்பகலில் வீடுகளை உடைத்து கொள்ளை : இருவர் கைது – யாழில் சம்பவம்

Posted by - November 11, 2022
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளுக்குள் புகுந்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின்…
Read More

யாழில் வாள்வெட்டு : ஒருவர் காயம்

Posted by - November 11, 2022
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபாற்பெட்டி சந்திப் பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Read More

நெடுந்தீவு பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - November 11, 2022
நெடுந்தீவு பிரதேசத்தில் பல்வேறு கிராம மட்ட அமைப்புகள் செயல்பாடுகள் இன்றி புனரமைக்கபடாது காணப்படுகின்ற போதும் சிறந்த முறையில் செயல்பட்டு கொண்டு…
Read More

வவுனியாவில் காட்டு யானை அச்சுறுத்தல் : அரச ஊழியர் வீட்டுத் திட்டத்தில் குடியிருக்க அஞ்சும் மக்கள்

Posted by - November 11, 2022
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்துவதால் அங்கு…
Read More

கடும் மழையால் நீரில் மூழ்கியது அம்பாறை மாவட்டம்

Posted by - November 11, 2022
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை…
Read More

சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் கைது

Posted by - November 11, 2022
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும், முன்னாள்…
Read More

தமிழ் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனைக்குப் பின்னால் படைத்தரப்பினரும் காவல்துறையினரும் ….!

Posted by - November 11, 2022
வடக்கு மற்றும் கிழக்கில் போதைவஸ்து பாவனைக்கு பின்னால் படையினரும் காவல் துறையினரும் செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய…
Read More

தமிழ் அரசியல் கட்சிகள் விரைவில் ஒன்றாக வேண்டிய நிலைமை வரும்

Posted by - November 10, 2022
“எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது. வெகுவிரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து,தற்போதைய…
Read More