படையினருக்கான பயிற்சி வழங்கலில் இந்தியா வலுவான உந்துசக்தியாகத் திகழ்கிறது

Posted by - August 31, 2023
இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் மிகவலுவான உந்துசக்தியாகத் திகழ்வதாகப் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More

மலையக தலைவர்களுக்கு 44,000 வீடுகளை கட்ட 50 ஆண்டுகள்

Posted by - August 30, 2023
மலையக தலைவர்கள் 44,000 வீடுகளை கட்ட, 50 ஆண்டுகளை கடத்தியிருக்கின்றனர்.” என கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கண்டி…
Read More

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

Posted by - August 30, 2023
‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும்,…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள அரசாங்கம் இணக்கம்

Posted by - August 30, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்புடையதான இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை…
Read More

29 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்கள் சிக்கின

Posted by - August 30, 2023
29 கோடியே 10 இலட்சம் ‌ ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்ககளை சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச்…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்

Posted by - August 30, 2023
வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற…
Read More

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐ.நாவின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்

Posted by - August 30, 2023
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய…
Read More

3,000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை

Posted by - August 30, 2023
நாட்டில் தாதி சேவையில் மேலும் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அமைச்சின்…
Read More

மகாநாயக்க, அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி!

Posted by - August 30, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.…
Read More