தமிழ்-முஸ்லீம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது- சி.வி.விக்னேஸ்வரன்!

Posted by - July 20, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லீம் மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லீம் மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனை பிரதேசத்தில்…
Read More

யாழில் துப்பாக்கிப் பிரயோகம், ஒருவர் பலி

Posted by - July 20, 2019
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார்…
Read More

சிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக – சுரேஷ்

Posted by - July 20, 2019
அண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த…
Read More

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் : அருட்தந்தை சக்திவேல்

Posted by - July 20, 2019
நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது.
Read More

கிளிநொச்சியையும் ஆக்கிரமிக்கும் 5ஜி அலைவரிசை

Posted by - July 20, 2019
கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும்…
Read More

தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்!

Posted by - July 20, 2019
கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து குருமார்…
Read More

பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார்

Posted by - July 19, 2019
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
Read More

வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்-மனோ

Posted by - July 19, 2019
அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் என தமிழ்…
Read More

அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை,உறுதிப்படுத்த வேண்டும்-சிவஞானம்(காணொளி)

Posted by - July 19, 2019
இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் தீர்வைக் காண்பதற்கு, உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை,அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என, வடக்கு…
Read More