லண்டனில் வீதியில் திடீரென உயிரிழந்தவர்!

Posted by - February 15, 2023
கிழக்கு லண்டனில் இலங்கையரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில் பல…
Read More

சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சிநாள்!

Posted by - February 14, 2023
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத்…
Read More

வாணி ஜெயராம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு-பிரான்சு.

Posted by - February 13, 2023
தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்து உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு நேற்று (12.02.2023)…
Read More

ஈகையர் வணக்க நிகழ்வு-பிரித்தானியா

Posted by - February 13, 2023
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார்,…
Read More

சுமந்திரனால் கூட்டமைப்பு உடையும்! தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகும்! -ச.வி கிருபாகரன்

Posted by - February 13, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக பயணித்திருக்கும் ஆனால் சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவுப்படும்…
Read More

சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரித்தானியா

Posted by - February 12, 2023
கடந்த வாரம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி வழங்கும் உலக சமூகத்தோடு பிரித்தானிய தமிழ்…
Read More

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட மாவீரர்கள்,மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் வணக்க நிகழ்வு!

Posted by - February 9, 2023
சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!…
Read More

சிறீலங்காவின் 75வது சுதந்திரதினத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழர்களுக்கான கரிநாள் போராட்டம் -பெல்சியம்.

Posted by - February 7, 2023
சிறீலங்காவின் 75வது சுதந்திரதினத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழர்களுக்கான கரிநாள் போராட்டம் 06.02.2023 பெல்சியத்தில் அமைந்த புறுசெல்ஸ் மாநகரில் உள்ள ஐரோப்பிய…
Read More

டுசில்டோர்வ் (Düsseldorf) யேர்மனி, நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்.

Posted by - February 5, 2023
சிறீலங்கா சிங்கள இனவாத அரசு தனது 75ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளை, தாயகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் பரந்து வாழும்…
Read More

பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் நிகழ்வு.

Posted by - February 5, 2023
பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் நிகழ்வு இன்று 04.02.2023 சனிக்கிழமை 15.00 மணி தொடக்கம்…
Read More