பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை, ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்

Posted by - September 25, 2019
24-09-2019 நீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும் -. ஐ.நா…
Read More

பௌத்த துறவியின் தகனம் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - September 25, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நீராவியாடி இந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இடத்தில் பௌத்த துறவி கொலோம்பா மாதலங்கர தேரரின் தகனம்…
Read More

திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு யேர்மனியில் அரசியல் கருத்தரங்கு.

Posted by - September 25, 2019
தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் நினைவு நாட்களை முன்னிட்டு , அவரின் கோரிக்கைகளில் ஒன்றான “அரசியல் கைதிகளை உடனடியாக…
Read More

சஜித் வேட்பாளர்-ஐ.தே.மு. கட்சித் தலைவர்கள் ஏகமனதாக அறிவிப்பு

Posted by - September 24, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகியது சஜித் பிரேமதாசவை…
Read More

பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் -விக்கி

Posted by - September 24, 2019
முல்லைத்தீவில் பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்…
Read More

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கை

Posted by - September 24, 2019
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கைணை முன்னெடுத்தனர். அத்துடன், வடக்கு…
Read More

சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்புக்கு கிழக்கிலும் ஆதரவு – முடங்கியது நீதிச் சேவை

Posted by - September 24, 2019
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்களை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு…
Read More

முல்லைத்தீவில் வீதி மறியல் போராட்டம்-படங்கள் இணைப்பு

Posted by - September 24, 2019
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு…
Read More

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடே செம்மலை அத்துமீறலாகும்-தமிழ் மக்கள் பேரவை

Posted by - September 24, 2019
தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகவே, நீதிமன்ற உத்தரவை இலங்கை பொலிஸாரின் துணையுடன் செம்மலையில் பௌத்த பிக்குவின் உடலை தகனம்…
Read More

உலக தலைவர்களை அதிரவைத்த கிரேட்டா தன்பர்க்கின் ஐ.நா உரை

Posted by - September 24, 2019
ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா(16) உலக தலைவர்களிடம்…
Read More