மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இரண்டு மாவீரர்களின் சகோதரனால் பொதுச்சுடரேற்றி அஞ்சலி!

Posted by - November 27, 2019
முல்லைத்தீவு மல்லாவி ஆலங்குளத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது. ஆலங்குளம் கிராம மக்களின் ஏற்பாட்டில் பொதுக்காணி ஒன்றில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட…
Read More

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

Posted by - November 27, 2019
மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான…
Read More

வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள்

Posted by - November 27, 2019
முல்லைத்தீவு, வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று மாலை 6.6 மணிக்கு அகவணக்கம்…
Read More

முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிப்பு

Posted by - November 27, 2019
கிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி…
Read More

கொட்டும் மழையிலும் மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்வுகள்

Posted by - November 27, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு, படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள…
Read More

கண்ணீரால் நனைகிறது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்! உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் ஆரம்பம்

Posted by - November 27, 2019
கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள்  மிகவும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. குறித்த பகுதியில்…
Read More

வடமராட்சியிலும் தீபம் ஏற்றி – மலர் தூவி அஞ்சலி!

Posted by - November 27, 2019
வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியிலும் தீபம் ஏற்றி – மலர்…
Read More

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

Posted by - November 27, 2019
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் கார்த்திகை 27 மாவீரர் தினம்  உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.          …
Read More

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

Posted by - November 27, 2019
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - November 27, 2019
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி…
Read More