சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை

Posted by - October 31, 2021
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள்,…
Read More

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Posted by - October 31, 2021
மது அருந்த வருபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து உள்ளே அனுப்பவேண்டும் என டாஸ்மாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
Read More

தீபாவளிக்கு 34,259 பஸ்கள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

Posted by - October 31, 2021
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் தொடங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக, இதுவரை 72 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு…
Read More

முதல்வரின் அன்பிலும், வரவேற்பிலும் நெகிழ்ந்து போனேன் – ஏழை மாணவி ஷோபனா பேட்டி

Posted by - October 30, 2021
உயர்கல்வி படிக்க மு.க.ஸ்டாலின் உதவி: முதல்வரின் அன்பிலும், வரவேற்பிலும் நெகிழ்ந்து போனேன் ஏழை மாணவி ஷோபனா பேட்டி
Read More

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயர்- மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறது பாஜக

Posted by - October 30, 2021
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்…
Read More

தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் முல்லை பெரியாறு அணை- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

Posted by - October 30, 2021
முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர்…
Read More

சசிகலா விவகாரம் குறித்து பேசக்கூடாது – அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் எச்சரிக்கை

Posted by - October 30, 2021
சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை கழகத்தில் பேசி முடிவு…
Read More

ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு தினம்’: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - October 30, 2021
எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்று, தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு தலா 1…
Read More

வீடு, வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - October 29, 2021
குடிசை பகுதிகளில் வாழும் மக்கள் பலர் தங்களுக்கு பல வருடங்களாக வீட்டு மனை பட்டா கிடைக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம்…
Read More

கோத்தபய ராஜபக்சேவை லண்டனில் கைது செய்ய வேண்டும்- வைகோ

Posted by - October 29, 2021
ஐரோப்பியக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து, கோத்தபயவுக்கு எதிரான அறப்போரில் களம் காண வேண்டும் என வைகோ…
Read More