பிரான்சில் மேதினத்தில் பல்லின மக்களோடு பயணித்த தமிழ்த் தேசிய ஊர்தி!

Posted by - May 2, 2023
பிரான்சு தேசத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் தொழிலாளர் நாளான மே 01 நேற்று பிரான்சின் பல இடங்களில் தொழிற்கட்சிகள்,…
Read More

அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும்,யேர்மனி ஒஸ்னாபுறூக்.

Posted by - May 2, 2023
தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும் – யேர்மனி ஒஸ்னாபுறூக் நகரில்…
Read More

முப்பது வருட வரலாற்றுப் பாதையில் முத்துவிழாக் கண்ட பேர்லின் தமிழாலயம்.

Posted by - May 1, 2023
தலைநகர் பேர்லினில் யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்தின் கீழ் இயங்கும் பேர்லின் தமிழாலயத்தின் முத்துவிழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த…
Read More

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2023

Posted by - May 1, 2023
பல்லின மக்கள் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் இன்றைய தினத்தில் தமது நல்ல தொழில் நிலைமைகளுக்காக போராடும் இத் தருணத்தில், வலிசுமந்த…
Read More

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகூரலும்.

Posted by - May 1, 2023
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான…
Read More

தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு – யேர்மனி நெற்ரெற்றால்; தமிழாலயத்தில் நினைவுகூரப்பட்டது.

Posted by - May 1, 2023
தேசத்தின் தாய் தியாகி அன்னை பூபதி அவர்களின் 35 ஆவது நினைவு வணக்க நாளை சனிக்கிழமை (29.04.2023) அன்று நெற்ரெற்றால்…
Read More

ஈழத்தமிழர் பேரவை – பிரித்தானியா ஊடக அறிக்கை

Posted by - May 1, 2023
ஈழத்தமிழர் பேரவை – பிரித்தானியா ஊடக அறிக்கை லண்டன்,1 மே 2023 “இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான…
Read More

இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை விதிக்கவேண்டும்!

Posted by - April 27, 2023
ஈழத்தமிழர்களிற்கு எதிராக இலங்கையில் இனஅழிப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழ்…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023

Posted by - April 26, 2023
கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில் மிகச் சிறப்பாக…
Read More

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்!

Posted by - April 26, 2023
300 க்கும் மேற்பட்ட உலகத்தமிழர்கள் பிரிட்டன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர்…
Read More