இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்!

Posted by - April 26, 2023
300 க்கும் மேற்பட்ட உலகத்தமிழர்கள் பிரிட்டன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர்…
Read More

அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும்-யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.

Posted by - April 25, 2023
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.…
Read More

அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவு எழிச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நாளும்.-பெல்யியம்.

Posted by - April 25, 2023
நேற்றைய தினம் 23.04.2023 ஞாயிறு நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு மதியம் 3 மணியளவில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.முதன்மை நிகழ்வாக பொதுச்சுடரினை திருமதி…
Read More

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் பிளம்ஸ்டட் பகுதியில் இன்றய தினம் முன்னெடுக்கப்பட்டது

Posted by - April 25, 2023
நிகழ்வில் பொதுச்சுடரினை திருமதி ரஞ்சிதமலர் அவர்கள் ஏற்றிவைத்ததினை தொடர்ந்து முதலாவது மாவீரர் லெப் சங்கர் அவர்களின் தந்தையார் அவர்கள் ஈகை…
Read More

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (வடமாநிலம்) கொற்றிங்கன்.

Posted by - April 23, 2023
தமிழ்க் கல்விக் கழகம் தனது இலக்கு நோக்கிய பயணத்தின் 33ஆண்டுகளின் நிறைவை, இவ்வாண்டும் ஐந்து மாநிலங்களிலும் சிறப்போடு கொண்டாடி வருகிறது.…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம்….!

Posted by - April 22, 2023
இலங்கை பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய நாடுகள் மனித…
Read More

தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென,நீதிமன்றத்தில் விசாரணை.

Posted by - April 21, 2023
அன்பார்ந்த தமிழீழ மக்களே. கடந்த 19.04.2023 புதன்கிழமை அன்று, தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென மேற்கொள்ளப்பட்ட வழக்கு,…
Read More

ஜேர்மன் – கைபுறோன் கந்தசுவாமி ஆலயம் தொடர்பில் வெளியான தகவல்

Posted by - April 21, 2023
”புலம்பெயர் நாடுகளிலும் தாக்கப்படும் ஆலயங்கள்” என்ற தலைப்பில் வெளியான செய்தி குறித்து ஜேர்மன் – கைபுறோன் நகரத்தைச் சேர்ந்த சிலர்…
Read More

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, வடமத்தியமாநிலம் ஆன்ஸ்பேர்க்.

Posted by - April 20, 2023
யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 33 ஆவது ஆண்டு நிறைவுவிழா 16.4.2023…
Read More

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023 என்னப்பெற்றால்.

Posted by - April 18, 2023
யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 33 ஆவது ஆண்டு நிறைவுவிழா 15.4.2023…
Read More