நிலையவள்

ஹற்றனில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்(காணொளி)

Posted by - April 20, 2017
  ஹற்றனில் இரு வேறு இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு பெண் தொழிலாளி உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீதும், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
மேலும்

நுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு(காணொளி).

Posted by - April 20, 2017
நுவரெலியாவில் தற்போது நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக நடைபெற்றுகொண்டிருக்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு நுவரெலியா விக்டோரியாபூங்கா களைக்கட்டியது. இங்கு பலவிதமான பூக்கள் பூத்து காணப்படுவதோடு, புதியவகை பூக்கன்றுகளும் காணப்படுகின்றன. பலவிதமான அழகிய கோணங்களில் பூக்கள்…
மேலும்

அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்.(காணொளி)

Posted by - April 20, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாhரிகளினால், அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, காந்தி பூங்கா முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது. இதன்போது அன்னை பூபதியின் படத்திற்கு மலரஞ்சலி செய்யப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது. 58 நாட்களாக…
மேலும்

கல்குடா பகுதியில், தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்களும், மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற போது தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்களும், மீண்டும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். கல்குடாவில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற போது இரண்டு ஊடகவியலாளர்கள்  …
மேலும்

அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் கிளிநொச்சியில்………….(காணொளி)

Posted by - April 20, 2017
கிளிநொச்யில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழரின் பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த…
மேலும்

அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை (காணொளி)

Posted by - April 20, 2017
அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டபோது, அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் எற்பாட்டில் கல்லடியில் உள்ள அன்னை பூபதியின் கல்லறையில் நினைவு தின நிகழ்வு,…
மேலும்

வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - April 20, 2017
வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். வடக்கு, கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஸ்குமார் தலைமையில், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு…
மேலும்

மட்டக்களப்பில், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக் காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - April 20, 2017
  மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவை பாதுகாவலாளிகள், தங்களை அரச சேவையில் நிரந்தரமாக்ககோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த நான்கு வருடங்களாக தற்காலிகமாக புகையிரத கடவைக் காப்பாளர்களாக கடமை புரிவோரை நிரந்தர நியமனமாக்கக் கோரி, மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக…
மேலும்

மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் (காணொளி)

Posted by - April 20, 2017
கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார்-கண்டி வீதியை இணைக்கும் ஏ32 வீதியில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த நிலையில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சினால் குறித்த பாலத்தின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக மாற்றுப்பாதை…
மேலும்

ஹட்டனில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர் (காணொளி)

Posted by - April 20, 2017
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில்; இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான…
மேலும்