கொரோ வைரஸ் தொற்று தொடர்பில் சமூகவலைத்தளத்தின் ஊடாக போலிப் பிரச்சாரம் வழங்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குருணாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிப்பதால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.