மேலும் ஒரு கொரோனா நோயாளி குணமடைந்தார் – 11 பேர் வீடுதிரும்பினர்

Posted by - March 29, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஒருவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். ஆகவே இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட…
Read More

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில்

Posted by - March 29, 2020
ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம்…
Read More

கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக அதிகரிப்பு

Posted by - March 29, 2020
கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போன்று பரவி வருவதால் பலியோனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் கண்டறியப்பட்ட…
Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

Posted by - March 29, 2020
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் …
Read More

சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு உதவிய ஒருவர் கைது

Posted by - March 29, 2020
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை அழைத்துச் சென்ற…
Read More

கொரோனா வைரஸ் குறித்து போலி பிரசாரம் செய்தவர் கைது

Posted by - March 29, 2020
கொரோ வைரஸ் தொற்று தொடர்பில் சமூகவலைத்தளத்தின் ஊடாக போலிப் பிரச்சாரம் வழங்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குருணாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…
Read More

நாடளாவிய ரீதியில் மக்களுக்கு நிவாரண நடவடிக்கை!

Posted by - March 29, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிப்பதால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read More

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்

Posted by - March 29, 2020
சிறு குற்றங்கள் மற்றும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாத நிலையில் சிறைச்சாலைகளில் இருக்கும் சுமார் 1460 கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறைச்சாலைகள்…
Read More

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்த அமரவீர

Posted by - March 29, 2020
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனவும், இதனால் அவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும்…
Read More