பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!

Posted by - August 12, 2020
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடாத்துவது தொடர்பாகக் கடந்த 26-07-2020 அன்று நந்தியாரில் நடைபெற்ற…
Read More

சசிகலாவின் உரிமைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் எல்லோரும் கட்சி பேதமின்றி தமிழராக கூடி குரல் கொடுப்போம்.

Posted by - August 11, 2020
தம்மை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக்கொள்ளும் சிறிலங்கா நாட்டிலே ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில், பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்…
Read More

சைவ மதத் தலைவர்களுடன் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு 10-08-2020

Posted by - August 11, 2020
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்கச் செல்லும் உறுப்பினர்கள் உள்ளடங்கிய கட்சியின் உறுப்பினர்கள்…
Read More

நோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பலஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்

Posted by - August 10, 2020
இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பலஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம்…
Read More

தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும்!

Posted by - August 10, 2020
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை!

Posted by - August 10, 2020
இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி…
Read More

சுவிசில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நினைவுசுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020

Posted by - August 9, 2020
சுவிசில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நினைவுசுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 நிழல்ப்படங்கள்.
Read More

தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜ் அவர்களின் துணைவியாரின் வெற்றியை பறித்து, ஜனநாயகப்படுகொலை செய்துள்ளது.

Posted by - August 8, 2020
அன்று மனித உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ரவிராஜ் அவர்களை சிங்கள புலனாய்வும் ஆயத…
Read More

 சிறிலங்காவில் புதிய நாடாளுமன்றில் முதல் அதிரடி-19ஆவது திருத்தம் இரத்து!!

Posted by - August 8, 2020
 சிறிலங்காவில் 19ஆவது திருத்தம் மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்து செய்வது தொடர்பாக  கோட்டாபய ராஜபக்சவும், புதிய அமைச்சரவையும்…
Read More