யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் யேர்மனி Help for smile நிறுவனத்தின் நிவாரணப்பணிகள்.

Posted by - December 30, 2020
30.12.2020 இன்று புரவிப்புயல் மற்றும் மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாழ்ந்துவருகின்ற மக்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்…
Read More

தமிழர்ளுக்கு உரிமையைக் கொடுத்து விட்டால் சிங்கள மக்களுக்கு இருக்க நாடு இல்லாமல் போய்விடும்

Posted by - December 27, 2020
உலக சனத்தொகையில் தமிழர்களை விட குறைந்த அளவில் உள்ள சிங்கள மக்கள் ஓரளவிற்கு செறிந்து வாழுகின்ற இந்த நாட்டில், தமிழ்…
Read More

ஜெர்மனியில் முதல் கொரோனா தடுப்பூசியை பெற்ற 101 வயது மூதாட்டி

Posted by - December 27, 2020
ஜெர்மனியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பைசர் தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், முதலில் 101 வயது மூதாட்டிக்கு இந்த தடுப்பூசி…
Read More

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 16 வது ஆண்டு நினைவுகளுடன்.

Posted by - December 26, 2020
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 16 வது ஆண்டு நினைவுகளுடன் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.இக்கொடூர பேரலையில் உயிர்…
Read More

நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல் கைதிகள்

Posted by - December 26, 2020
கொரோனா வைரஸ் தொற்று, ஏனைய நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல் கைதிகள் தொடர்பான விவரங்களை  குரலற்றவர்களின்…
Read More

தொடரும் யேர்மனிவாழ் தமிழ் மக்களின் புரேவிப் புயல் பாதிப்பு நிவாரணங்கள்.

Posted by - December 24, 2020
யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் புரேவி புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வளங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மிகவும்…
Read More

ஐ.நா. வதிவிட இணைப்பாளருடன் சுமந்திரன் இன்று சந்திப்பு – ஜெனீவா குறித்து ஆராய்வர்

Posted by - December 23, 2020
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரிட்டன் தூதுவர் சரா ஹல்டன்
Read More