ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 16 வது ஆண்டு நினைவுகளுடன்.

529 0

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 16 வது ஆண்டு நினைவுகளுடன் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக .

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் பணிப்பின் பேரில் அன்றைய காலகட்டத்தில் தமிழீழ நிழல் அரசானது தனது அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து மீட்பு பணிகளையும் ,பாதிக்கப்பட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகளையும் மிகச் சிறப்பாக நடமுறைப்படுத்தியது .அதற்காக சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமும்,பல வெளிநாட்டு ஊடகங்களிடமும் பாராட்டுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது!!!!

“வரலாறு என்பது கடந்த காலச் செய்திகளைச் சேமித்து வைக்கும் ஏடல்ல; அது நிகழ்காலத்திற்கான அடித்தளமும் எதிர்காலத்திற்கான உயிர்த்தொடர்பும்”