பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் .

Posted by - July 9, 2023
பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் ! மேஐர் பாரதி கலைக்கூடத்தால்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

Posted by - July 9, 2023
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த…
Read More

மருதங்கேணி கடலில் மூழ்கி லண்டன் சிறுவன் உயிரிழப்பு

Posted by - July 9, 2023
லண்டனில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினரின் மரண சடங்குக்கு வந்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு…
Read More

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா? – சபா குகதாஸ் கேள்வி

Posted by - July 8, 2023
புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின்…
Read More

யேர்மனியில் 40 ஆவது ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை

Posted by - July 7, 2023
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, 1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும்.…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2023!

Posted by - July 6, 2023
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது…
Read More

வடக்கை முன்னேற்ற புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும்

Posted by - July 6, 2023
“எமது வடக்கு மாகாணத்தைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என வடக்கு…
Read More

தமிழ் பெண் அவுஸ்திரேலிய பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோள்

Posted by - July 6, 2023
தனது மகன் நாடு கடத்தப்படுவதை அவுஸ்திரேலிய  பிரதமர்அன்டனி அல்பெனிஸ் தலையிட்டு நிறுத்தவேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ்பெண்ணொருவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.…
Read More

அவுஸ்திரேலியாவை உலுக்கும் முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த தமிழ் பெண்ணின் கதறல்

Posted by - July 4, 2023
இலங்கையை சேர்ந்த டிக்ஸ்டன் அருள்ரூபனை அவரது தயாரிடமிருந்து பிரிக்கவேண்டாம் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு அவுஸ்திரேலியாவின் தமிழ் ஏதிலிகள் பேரவை…
Read More

தாய் மொழியை ஊட்டி வளர்த்த பேர்லின் தமிழாலய ஆசிரியத் தெய்வங்களுக்கு பேர்லின் நகரத்தால் மதிப்பளிப்பு

Posted by - July 2, 2023
புலம்பெயர் மண்ணில் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு தாய்மொழியை பல்லாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வரும் யேர்மன் கல்விக் கழகத்தின்…
Read More