பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - August 6, 2023
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 17 ஆவது…
Read More

தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? -ஈழத்துச் சுந்தர்.

Posted by - August 6, 2023
தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? இந்திய மற்றும்  இலங்கை அரச இயந்திர நிகழ்ச்சி நிரலுக்குள்…
Read More

மூதூரில் இனப்படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களுக்கு பிரான்ஸில் நினைவேந்தல்

Posted by - August 5, 2023
மூதூரில் இன ரீதியாக படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களை நினைவுகூரும் 17வது ஆண்டு நினைவு…
Read More

தியாகதீபம் திலீபனின் அறம் போற்றி பன்னிரு தவத்திருநாட்களில் களியாட்டம் தவிர்ப்போம்.

Posted by - August 3, 2023
3.8.2023 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் தாய்த்தமிழ் உறவுகளே! வணக்கம். எமது தாய்த்திரு நாட்டின் சுதந்திரமான வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக,…
Read More

தமிழ்மாணி. திருமதி . தர்மினி யசிந்தா கருணாநிதி அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - August 2, 2023
தமிழ்மாணி திருமதி . தர்மினி யசிந்தா கருணாநிதி பிறப்பிடம்:- யாழ்ப்பாணம் – தமிழீழம் வதிவிடம்:-பாட்பிறிக்றிக்சால் – யேர்மனி கல்வி என்ற…
Read More

ஈழத் தமிழ் மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் உயிரிழப்பு

Posted by - August 2, 2023
ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன்…
Read More

யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை 40ஆண்டுகள் நினைவு நாள்-30.07.2023.

Posted by - July 31, 2023
யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை 40ஆண்டுகள் நினைவு நாள் 1983 யூலை 23 அன்று சிறீலங்கா இனவாத…
Read More

யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞன்!

Posted by - July 29, 2023
புலம்பெயர் இளைஞன் ஒருவன் தன்னை விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறிக்கொண்டு யாழ்ப்பாண இளம் பெண்னை திருமணம் செய்து அந்தப்…
Read More

கறுப்புயூலையின் நினைவு வாரத்தில் பல்லின மக்களைச் சந்தித்த தமிழ் இளையவர்கள்.

Posted by - July 28, 2023
கறுப்பு யூலையின் நினைவு வாரமாகிய 27.7.2023 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் பல்லின மக்களுக்கான ஒன்றுகூடலை தமிழ் இளையோர் அமைப்பும்,…
Read More

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம், யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளபட்டது.

Posted by - July 26, 2023
கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023…
Read More