யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் -2021

Posted by - May 19, 2021
18. 5.2021 செவ்வாய்க்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் இலங்கை அரசினால் தமிழீழ மக்களின் மீது நடாத்தப்பட்ட 2009 மே 18…
Read More

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் மாநில அவை(Landtag) முன்றலில் 18.05.2020…
Read More

தாக்கி யழிப்பதனால் அழியாது தமிழரது மனவெளியில் மறையாது-மா.பாஸ்கரன். யேர்மனி.

Posted by - May 19, 2021
எம் உள்ளத்துள் நிறைந்தோரே! மானத் தமிழினத்தின் வீர முரசறைந்து வீறுநடை நடந்து விதையான மக்களை மறைந்தோராய் எண்ணாதீர் எம் உள்ளத்துள்…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற மே 18 , 2021 வணக்க நிகழ்வு.

Posted by - May 19, 2021
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற…
Read More

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற மே18 தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - May 19, 2021
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர்…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

Posted by - May 19, 2021
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு…
Read More

பிரித்தனிய பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மே 18 ,12ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற…
Read More

எத்தனை எத்தனை உயிர்விலைகள்….றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - May 19, 2021
ஆடற்கலாலய ஆசிரியையும், அதிபருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள் செல்விகள் சுஜானி குமரேஸ் மதுஷா றஞ்ஜித் ராசிகா…
Read More

விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி! -பிரகடனமும் வெளியிடப்பட்டது

Posted by - May 18, 2021
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.
Read More