கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிற்கும் நாளை சந்திப்பு

Posted by - June 15, 2021
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது.
Read More

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை

Posted by - June 15, 2021
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் ​போது எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றோர் விடுதலை செய்யப்பட வேண்டும்: அம்பிகா சற்குணநாதன்

Posted by - June 14, 2021
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றோர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
Read More

அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் –விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

Posted by - June 14, 2021
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை)…
Read More

மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!- கஜேந்திரகுமார்

Posted by - June 13, 2021
தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில்…
Read More

சமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும்-செல்வராசா கஜேந்திரன்(காணொளி)

Posted by - June 13, 2021
” ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு யேர்மனியில் இன்று நடாத்தப்பட்டது.

Posted by - June 12, 2021
பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்குமென்பது பொய்யாமொழி அந்தவகையில் யேர்மனியில் தமிழாலயங்கள் மீண்டும் மிடுக்குடன்… அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால்…
Read More

கிளிநொச்சி விநாயகபுரம் கிராம மக்களுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவி.

Posted by - June 12, 2021
கிளிநொச்சி விநாயகபுரம்கிராமத்தில்  15 குடும்பங்களுக்கு ஜெர்மனி வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.இவ்வுதவியினை வழங்கிய ஜெர்மனி வாழ்…
Read More

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 22 பேருக்கு மீண்டும் அறிகுறி …!

Posted by - June 12, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நோய் அறிகுறிகள் காட்டிய 22 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனோபோர்ம் தடுப்பூசியை…
Read More