ஆவா குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி..!

Posted by - November 16, 2016
வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.
Read More

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பூரண ஒத்துழைப்பு – ஜேர்மன்

Posted by - November 16, 2016
இலங்கையின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஜேர்மன் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
Read More

ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது – வரி அறவீடு செய்யப்படாது

Posted by - November 16, 2016
ஏ.டி.எம். ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர்…
Read More

பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளன – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - November 16, 2016
பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில்…
Read More

பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Posted by - November 16, 2016
குருநாகல் மாபோத பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் பொலிஸ்…
Read More

தடைகள் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடம் உண்டு – மைத்ரிபால

Posted by - November 15, 2016
தடைகள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…
Read More

பொருளாதாரத்தை அரசாங்கம் வீணடித்துள்ளது – மஹிந்த

Posted by - November 15, 2016
தாம் கட்டியெழுப்பிய நாட்டின் வலுவான பொருளாதாரத்தை தற்போதைய அரசாங்கம் வீணடித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை –…
Read More

மத்திய வங்கியை தனியார் மாயமாக்க முயற்சி – கூட்டு எதிர்கட்சி குற்றச்சாட்டு

Posted by - November 15, 2016
இந்த முறை பாதீட்டின் ஊடாக, மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் செலவீனம் மற்றும் வருமானம் ஈட்டல், மூன்று தனியார்…
Read More

நீர்க் கட்டண உயர்வு இடைநிறுத்தம்

Posted by - November 15, 2016
நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
Read More

சிறுநீரகங்களை விற்று இரவு விடுதிக்கு சென்ற இந்தியர்கள்

Posted by - November 15, 2016
இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்து சிறுநீரகத் தொகுதியை விற்பனை செய்த இந்தியர்கள், தங்களுக்கு கிடைத்த பணத்தை கொழும்பில் இரவு விடுதிகளில்…
Read More