இலங்கை பெலாரஸூடன் மற்றுமொரு ஒப்பந்தம்;

Posted by - November 17, 2016
இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில், குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தமொன்றை விரைவில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்த…
Read More

குற்றஞ்சாட்டினாலும் குற்றவாளி கூண்டில் நிற்பது நானல்ல – மஹிந்த

Posted by - November 17, 2016
தனது ஆட்சியில் அதிக கடன் பெறப்பட்டதாக குற்றஞ்சாட்டினாலும் தானன்றி நீங்களே இன்று குற்றவாளி கூண்டில் இருக்கிறீர்கள் என முன்னாள் ஜனாதிபதி…
Read More

9 ஈழ தமிழர்களை வெளியேற்றியது சுவிட்ஸர்லாந்து

Posted by - November 17, 2016
சுவிட்ஸர்லாந்தில் இருந்து 9 இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாடு கடத்தப்பட்டவர்களின் பெயர் விபரங்களையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.…
Read More

ஆளும், எதிர்க்கட்சியினருக்கிடையில் வாக்குவாதம்!

Posted by - November 16, 2016
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உத்தேசிக்கப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டத்தால் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
Read More

யாழ் – கல்லுண்டாய் வெளியில் வாள்வெட்டு – படுகாயத்துடன் வீதியில் கிடந்த ஒருவரை பொலிசார் மீட்பு

Posted by - November 16, 2016
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் துடிதுடித்துக் கிடந்த ஒருவரை மானிப்பாய்…
Read More

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே மோதல்!

Posted by - November 16, 2016
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு…
Read More

வடக்கு, கிழக்கு முன்னாள் ஆளுநர்களால் எழுதப்பட்ட நூலை வெளியிட்டு வைத்தார் மகிந்த!

Posted by - November 16, 2016
வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான்…
Read More

கொழும்பில் சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன

Posted by - November 16, 2016
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் நேற்று கைது…
Read More

சிவகரன் பேச்சால் சினம் கொண்டார் பசுபதி அரியரட்ணம்!

Posted by - November 16, 2016
அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள்  நூல் வெளியீடு 14-11-2016  திங்கட்கிழமை  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More