வவுனியாவில் ஒரு தொகை கஞ்சா மீட்பு (காணொளி)

Posted by - December 26, 2016
வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் நேற்றைய தினம் கஞ்சா மீட்கப்பட்டது. வவுனியா பேரூந்து…
Read More

தமிழக மீன்வர்கள் விரைவில் விடுதலை – அமைச்சர் அமரவீர

Posted by - December 26, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களும்; விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமவீர தெரிவித்துள்ளார். இவர்களை…
Read More

சிகரெட் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கர வண்டியொன்று 1.85 மில்லியன் ரூபாய் பணத்துடன் துப்பாக்கிமுனையில் திருடப்பட்டது.

Posted by - December 26, 2016
சிகரெட் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கர வண்டியொன்றை, 1.85 மில்லியன் ரூபாய் பணத்துடனும் 7 இலட்சத்து 50 ஆயிரம் சிகரெட்களுடனும் துப்பாக்கிமுனையில்…
Read More

பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - December 26, 2016
ரோந்து சென்ற கான்ஸ்டபிள் இருவர் மீது, இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்…
Read More

நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 26, 2016
 நுவரெலியா கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடம் கூறியும்,…
Read More

மலையக மக்கள் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்தினர். (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது…
Read More

தேசிய அனர்த்த பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி அனர்த்த தினத்தை தேசிய அனர்த்த பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி வருடந்தோறும் இந்நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய அனர்த்த…
Read More

மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்

Posted by - December 26, 2016
பொலிஸில் சரணடைந்த நிலையில் நீர்கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read More

ரவிராஜின் உடலை தொட்டுப்பார்த்த நினைவுகள் இன்னும் அழியவில்லை – மனோ கணேசன்

Posted by - December 26, 2016
நண்பர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டு ஐந்து நிமிடங்களிலேயே நான் வைத்தியசாலை சென்று அவரை பார்த்தேன், அவருடைய உடலில் சூடு இருந்தது.…
Read More

பொலிஸ் செய்திகளை வெளியிட பொலிஸ் மா அதிபருக்கு தடை விதிக்கவில்லை-பொலிஸ் ஊடகம்

Posted by - December 26, 2016
தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் செய்திகளை மின்னஞ்சல் ஊடாக அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளதாக…
Read More