ஜனாதிபதி, பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

Posted by - December 30, 2016
பேஸ்புக் சமூகவலைத் தளத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு விளக்கமறியலில் இருந்த…
Read More

தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்ளல்

Posted by - December 30, 2016
தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்பவர் நடப்பு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தலுக்கோ, வேறு ஏதேனும் செயல்முறைக்கோ வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில்…
Read More

அறுவைச் சிகிச்சை உபகரணங்களின் விலைகளிலும் மாற்றம்!

Posted by - December 30, 2016
அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன என சுகாதார அமைச்சு இன்று(30) அறிவித்துள்ளது.
Read More

சுசந்திகாவுக்கு சிறப்பு நிபுணத்துவ வைத்தியர்களினால் சிகிச்சை!

Posted by - December 30, 2016
சுசந்திக ஜெயசிங்கவின் உடல் நிலையில் முன்னேற்றம் கணப்படுவதாக காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
Read More

மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணமில்லை

Posted by - December 30, 2016
இலங்கையில் தற்போதுள்ள மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை 2017ஆம் ஆண்டிற்குள் கவிழ்ப்பதே தனது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
Read More

வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Posted by - December 30, 2016
வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக்…
Read More

சனத் ஜயசூரியவின் தீர்மானத்தில் மாற்றம்?

Posted by - December 30, 2016
மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் காரணமாக கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா…
Read More

சேகரிக்கபடும் குப்பைகள் மெராயா நகரத்தினை அண்மித்து உள்ள பகுதியில் கொட்டப்படுகின்றது

Posted by - December 30, 2016
நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகள் மெராயா நகரத்தினை அண்மித்து உள்ள பகுதியில்…
Read More

உயர்ந்தளவில் ஜனநாயகம் காணப்படுவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted by - December 30, 2016
தற்போது நாட்டிற்குள் உயர்ந்தளவில் ஜனநாயகம் காணப்படுவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகின்றார்.
Read More