2017ஆம் ஆண்டு சுய கௌரத்தையும், தன்மானத்தையும் காக்க வழி பிறக்கும். யாரும் கவலைப்பட வேண்டாம்- தொண்டமான் (காணொளி)

Posted by - January 15, 2017
  இந்திய அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களின் அபிவிருத்திக்கு உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கும்…
Read More

இந்தியாவிலிருந்து கலை, கலாசாரத்தை கொண்டு வந்த நாம் இலங்கையிலும் கலாசார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்- முத்து சிவலிங்கம் (காணொளி)

Posted by - January 15, 2017
இந்தியாவிலிருந்து மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றைக் கொண்டு வந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் வாழும் நிலையில், யார் எதைச்…
Read More

10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

Posted by - January 15, 2017
எதிர்காலத்தில் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் ஊடாக உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார…
Read More

தோல்விக்கு அஞ்சியே உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்படுகிறது!

Posted by - January 15, 2017
மஹிந்த ராஜபக்ஷ அணி பலம் பெற்றுள்ள நிலையில் தமது கட்சி படுதோல்வியடைந்து விடும் என்கின்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

Posted by - January 15, 2017
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும்…
Read More

பாரிய நெருக்கடியில் நிதி மோசடி விசாரணை பிரிவு!

Posted by - January 15, 2017
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளமையினால் அந்த பதவிக்கு வெற்றிடம்…
Read More

நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதான நகரங்களில் தைப்பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 15, 2017
நுவரெலியா மற்றும் தலவாக்கலையில் இத் தைப்பொங்கல் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. தலவாக்கலை நகரில் கொண்டாடப்பட்ட மத்திய மாகாணத்தின் தேசிய…
Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் வட மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது-இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்(காணொளி)

Posted by - January 15, 2017
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 42 ஆயிரத்து 5 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 570 பேர்…
Read More

சலாவ வெடிப்பு – 90% பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

Posted by - January 15, 2017
சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி நட்டஈடு…
Read More

அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - January 15, 2017
அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின்…
Read More