தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உதைபந்தாட்டப் போட்டி

Posted by - August 17, 2016
எதிர் வரும் ஆவணி 25 ஆம் திகதி தொடங்கி 28ஆம் திகதி வரை தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று…
Read More

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்- Stuttgart,(Duesseldorf

Posted by - August 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…
Read More

வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் – யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு

Posted by - August 11, 2016
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல…
Read More

செஞ்சொலை படுகொலையின் நினைவேந்தல் வாரம் யேர்மனியில் ஆரம்பித்தது.

Posted by - August 10, 2016
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம்…
Read More

கனடாவில் இலங்கையருக்கு தண்டனை

Posted by - August 10, 2016
கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின்…
Read More

இலங்கை மருத்துவர், விடுதலைக்கு விண்ணப்பிக்கவில்லை

Posted by - August 10, 2016
அவுஸ்திரேலியாவில் தமது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கையை பிறப்பிடமாகக்கொண்ட பெண் மருத்துவர், குறுகிய கால விடுமுறைக்கு…
Read More

அடைக்கலம் கோரிய இலங்கை தமிழர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Posted by - August 10, 2016
செக் குடியரசில் அரசியல் அடைக்கலம் கோரும் நோக்கில் ப்ராக் வானுர்தி தளத்தை சென்றடைந்த இலங்கை தமிழர் ஒருவர் அந்த நாட்டில்…
Read More

நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்

Posted by - August 9, 2016
அவுஸ்திரேலியாவில் இன்று (09.08.2016) நடைபெறும் மக்கள் தொகைக் கணீப்பீட்டில் நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்.?
Read More

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக கனடாவில் உள்ள தமிழ் புலம்பெயர்வாளர்கள் ஆதரவு

Posted by - August 8, 2016
இலங்கையின் நல்லிணக்கத்துக்காக கனடாவின் உந்துதலை, கனடாவில் உள்ள தமிழ் புலம்பெயர்வாளர்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நியூஸ் கனடா இதனை தெரிவித்துள்ளது.…
Read More