புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணபது அவசியம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

Posted by - September 29, 2021
ஐரோப்பிய ஒன்றியம் தனது கவனத்தை பயங்கரவாத தடைச்சட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
Read More

மீண்டும் தாயகத்தில் ஆயுதமுனையில் கடத்தல்கள்!

Posted by - September 28, 2021
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியொருவர் ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தல் – பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கட்சி தோல்வி

Posted by - September 28, 2021
ஆட்சி அமைக்க தங்களுக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளதாக ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப் ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
Read More

சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

Posted by - September 27, 2021
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!…
Read More

இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே – சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - September 27, 2021
இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே.இரண்டுமே எம்மைத் தலையயெடுக்க விட விருப்பமில்லை. எம்மை எப்படியாவது அடக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும்,…
Read More

ஒரு குழப்பகரமான முடிவில் யேர்மனித் தேர்தல்!

Posted by - September 27, 2021
யேர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 60.4 மில்லியன் மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர். இன்றைய வாக்கெடுப்பு ஒரு…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை அவமானப்படுத்தி அச்சுறுத்தியவரை ஏன் மட்டக்களப்பிற்கு அழைத்துவந்தீர்கள்? – கோவிந்தன் கருணாகரம்

Posted by - September 27, 2021
கைதிகளை அச்சுறுத்தியத்தற்கும் மேலாக தனது பாதணிக் கால்களை நக்கும்படி செய்து அவமானப்படுத்திவயரை இந்த மட்டக்களப்பு மண்ணிற்கு அழைத்து வந்தது அவருடன்…
Read More

இலங்கையின் உள்நாட்டு மோதல் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் -ஹம்சி குணரட்ணம்

Posted by - September 27, 2021
இலங்கையின் உள்நாட்டு மோதல் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் ஐநா சர்வதேச சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என…
Read More

தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வுகள்.

Posted by - September 26, 2021
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வுகள் யேர்மனியில் உள்ள தமிழாலய ஆசிரியர்கள்,…
Read More

பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - September 26, 2021
25 செப்டம்பர் 2021 நோர்வே ஈழமண் இழந்த மாபெரும் புரட்சியாளன் மாவீரன் திலீபன.பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி –…
Read More