புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணபது அவசியம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு
ஐரோப்பிய ஒன்றியம் தனது கவனத்தை பயங்கரவாத தடைச்சட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
Read More