சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி

Posted by - February 24, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட,  சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024)…
Read More

யேர்மனி லன்டோவ் நகரத்தின் துணைமுதல்வரைச் சந்தித்த அறவழிப் போராட்டப் பணியாளர்கள்.

Posted by - February 23, 2024
4.3.2024 திங்கட்கிழமை ஐ.நா சபை முன்பாக வந்தடையும் மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டமானது இன்று யேர்மனி லன்டோவ் நகரை வந்தடைந்தது.…
Read More

ஜேர்மனிக்கு அனுப்பப்பட இருந்த வாழைப்பழ பார்சல்களை சோதனையிட்ட பொலிசார்: காத்திருந்த அதிர்ச்சி

Posted by - February 23, 2024
ஜேர்மனிக்கு அனுப்பப்பட இருந்த வாழைப்பழங்கள் அடங்கிய கண்டெய்னர் ஒன்றை சோதனையிட்ட பிரித்தானிய பொலிசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.ஜேர்மனியிலுள்ள பிராங்பர்ட்டுக்கு…
Read More

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்

Posted by - February 23, 2024
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று…
Read More

சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

Posted by - February 23, 2024
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் வியாழக்கிழமை (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும்…
Read More

மாமனிதர் தராகி சிவராம் கொலை …. ஆர்.ஆர் – இராகவன் மரணம்!

Posted by - February 22, 2024
மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்…
Read More

யேர்மனியை வந்தடைந்த மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்.

Posted by - February 22, 2024
பெல்சியத்தில் இருந்து Luxemburg நாட்டை வந்தடைந்த ஈருருளிப்பயணம் Luxemburg நாட்டின் வெளிவிவகார அமைச்சில் சந்திப்பை முடித்துக் கொண்டு யேர்மனிய எல்லைக்குள்…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 – 1996 காலப்பகுதிக்குரியவை

Posted by - February 22, 2024
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில்…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 3 ஆம் கட்ட அகழ்வுப் பணி தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Posted by - February 22, 2024
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22)  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற…
Read More

தமிழருக்கான அரசியலுக்கான தீர்வு : ஜனாதிபதியின் போலி வாக்குறுதிகள் இனியும் வெற்றி பெறாது

Posted by - February 21, 2024
தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக  குறிப்பிட்டுக் கொண்டு சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடுகளை மாத்திரம் ஜனாதிபதி மேற்கொள்கிறார். ஜனாதிபதி தேர்தலை இலக்காகக்…
Read More