யேர்மனி லன்டோவ் நகரத்தின் துணைமுதல்வரைச் சந்தித்த அறவழிப் போராட்டப் பணியாளர்கள்.

234 0

4.3.2024 திங்கட்கிழமை ஐ.நா சபை முன்பாக வந்தடையும் மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டமானது இன்று யேர்மனி லன்டோவ் நகரை வந்தடைந்தது. பின்பு லன்டோவ் நகரத் துணைமேயரைச் சந்தித்து மனுவினைக் கையளித்த அறவளிப் போராட்டமானது இப்போது யேர்மனியின் முக்கிய நகரமாகிய கால்ஸ்றூவ நகரைநோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.